திங்கள், 15 பிப்ரவரி, 2010

செல்லமே செல்லம் - ஆல்பம்

பாடியவர் : ஹிரிஹரனும், ஷ்ரேயா கோஷலும்
பாடல் : செல்லமே செல்லம்
படம் : ஆல்பம்
இசை : கார்த்திக் ராஜா



என் செல்லம்
என் சினுக்கு
என் அம்முக்குட்டி என் பொம்முக்குட்டி என் புஜ்ஜிக்குட்டி..
என் பூனைக்குட்டி...

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டி கொள்வோம்

tell me now tell me now
tell me tell me tell me now
tell me now tell me now
tell me tell me tell me now

செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே

லாலா லாலா லா...
லாலா லாலா லா...
லாலலாலலா லாலாலாலா லா...

சந்திரத் தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வெய்ப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் எல்லாமே
அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்

நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தா திய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி

செல்லமே செல்லம்.. என்றாயடியே..
செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி.. யாதுமாகி என்னுள் நின்றாயடியே

என் செல்லம்
என் சினுக்கு
என் அம்முக்குட்டி என் பொம்முக்குட்டி என் புஜ்ஜிக்குட்டி..
என் பூனைக்குட்டி...

காலைச் சூரியன் குடைப் பிடிக்க
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க
விழியே உன்னை கைப்பிடிப்பேன்

நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடவே
உயிரால் உயிரை அடைந்திடுவேன்

வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே..

தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாதிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி

செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என்னுள் நின்றாய்க் கண்ணா?


செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என்னுள் நின்றாய்க் கண்ணா?


உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாலி கட்டிக் கொள்வேன்


tell me now tell me now
tell me tell me tell me now
tell me now tell me now
tell me tell me tell me now


செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என்னுள் நின்றாய்க் கண்ணா?


லாலா லாலா லா...
லாலா லாலா லா...
லாலலாலலா லாலாலாலா லா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக