இவ்வளவு தான் நான்

இசைக்கும் போதெல்லாம் இசைவேன்
மரணிக்கும் வரை நினைப்பேன்
மரணித்த பின்னும் நினைப்பேன்


பெயரும் நானும் ஒன்றல்ல..
பொருளும் நானும் ஒன்றே..

- vino