வியாழன், 20 மே, 2010

சௌக்கியமா - சங்கமம்

பாடியவர் : நித்யஸ்ரீ
பாடல் : சௌக்கியமா
படம் : சங்கமம்
இசை : ஏ ஆர் ரஹ்மான்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா


தன தோம் ததீம் ததோம் ததீம் ததனதன தோம் தனதோம்
ததிறு திதிறு தனதன தோம் தனதோம்
தகு திகு தனதன தோம் தனதோம்


தன தோம் தோம் ததீம் தீம் ததோம் தோம் ததீம்
என விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்


மனதை தருவும் ஒரு அம்பானாய் (இருமுறை)


பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய் (இருமுறை)


ஜனு ததீம் ஜனு ததீம் ஜனு ததீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா


சூரியன் வந்து வாவெனும் போது (மும்முறை)
என்ன செய்யும் பனியின் துளி (இருமுறை)


கோடிக் கையில் என்னைக் கொல்லையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொல்லையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு


அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை (4 முறை)


அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா


தன தோம் ததீம் ததோம் ததீம் ததனதன தோம் தனதோம்
ததிறு திதிறு தனதன தோம் தனதோம்
தகு திகு தனதன தோம் தனதோம்


தன தோம் தோம் ததீம் தீம் ததோம் தோம் ததீம்
என விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்


மனதை தருவும் ஒரு அம்பானாய் (இருமுறை)


பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய் (இருமுறை)


ஜனு ததீம் ஜனு ததீம் ஜனு ததீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ


சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா (8 முறை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக